சனி, 4 ஜூன், 2011

Ninaitthathu Ondru, Nadanthathu Ondru…

நல்லதொரு
கவிதை எழுதலாம்
என்று…
மேசை மீது வைத்தேன்,
எழுதுகோலையும்
நிமிர்த்திவிட்டேன்…
பூர்த்தி செய்துவிட்டது
‘அவள்’ நிழல்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக