ஞாயிறு, 28 ஆகஸ்ட், 2011

Touch


அவள் அனுமதி இல்லாமல்,
அவளை தொடுவேன்...
அவள் கண்ணீரை துடைக்க மட்டும்...

Get Well Soon

பிரம்மன் Over-Time எடுத்து செய்த சிலையே, 
சௌக்கியமா?
உனது Silicone இதயம் நன்றாக,
இயங்குகிறதா?
உன்னிடமிருந்து Fever விரட்டப்பட்டு விட்டதா,
என்று நொடிக்கொருதரம் நினைக்கிறேன்,
கேட்க துடிக்கிறேன்...
சொல்லவும் முடியல...
மெல்லவும் முடியல...
இருந்தாலும் கூறி விடைப்பெறுகிறேன்...
இரவு வணக்கம்...
குணமடைந்து மீண்டும் Facebook'ல் உன் தரிசனம்,
தொடரட்டும்...
உன் வரவு நல்வரவாகட்டும்...


சனி, 27 ஆகஸ்ட், 2011

Jealous

எனக்கும் பூக்களுக்கும்  கூட உன் மேல் பொறாமைத்தான்,
பூக்களை  விட அழகான புன்னகையைச் சிந்துகிறாயே...
பிரம்மித்தேன், பிரம்மிக்கிறேன், பிரம்மிப்பேன்...

செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Jokes

காதலர்கள் ஏன் எப்பவும் பொய்யே பேசுறாங்க? அவங்க 'மெய்'மறந்து காதலிக்கிறவங்களாச்சே!

Jokes

வடிவேலு : ஹலோ என்ன இது? 601 ரூபாய் கடன் வாங்கிட்டு 106 ரூபாய் தரீங்க???
பார்த்திபன் : இதற்கு பெயர்தான் கடனை திருப்பி தர்றது.......

Jokes

எவர் சில்வர் பாத்திர கடையிலே வேலைக்கு சேர்ந்தா முதலாளிகிட்டே எப்படி நடந்துக்கணும்? அவரோட நம்பிக்கைக்கு பாத்திரமா இருக்கணும்...


Kavithai...


முன்பு தனிமையில் தூங்காமல் கவிதை எழுதுவேன்....
உனை கண்டபின் கனவில் கூட கவிதை எழுதுகிறேன்...

Nila...


உன் முட்டை விழிகளை பார்த்தபின் தான் தெரிந்தது...
வெள்ளை நிலாக்களும் கறுப்பு வண்ணத்தில் உண்டு என்று....  

Eggy Eyes...

இன்று முதல் நானும் ஒரு அடிமைதான்,
அடிமையாகி விட்டேன்,
உனது முட்டை கண்களுக்கு...

கண்ணுக்கு மை அழகு,
கவிதைக்கு பொய் அழகு,
கல்பனாவுக்கு முட்டை கண்கள் அழகு,
அதைவிட வேறு எது அழகு?

Paasam...




பாசம் வைத்தபோது வந்தது பாவம்,
பழகி பிரிந்தபோது வந்தது சோகம்.
மனம் இனித்தது உன்னை நினைத்தபோது,
நெஞ்சம் வலித்தது உன்னை காணாதபோது.
மருந்தில்லா காயம் மனதிற்குள்,
மறக்க முடியாத துயரம் நெஞ்சுக்குள்.
கண்கள் காணாத தூரத்தில் நீயும்,
கண்டது கனவென்று அறியாத நானும்,
பாசத்தில் முழ்கியதால் வந்தது துன்பம்!

Innoru Thaai...

செய்யும் பிழையில்,
கடிந்து கொண்டதில்,
புரிந்துக்கொண்டேன்...
துக்க தருணத்தில்,
ஆறுதல் அரவணைப்பில்,
தெரிந்துக்கொண்டேன்...
என்னவளே,
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

Kobam...

எவ்வளவு கோபம் வந்தாலும், தோற்று போகிறேன்!!!
காரணம் மெய் மறந்து போகிறேன்,
உன் அழகான குறும்பில் மற்றும் உன் குழந்தை சிரிப்பில்...