சனி, 4 ஜூன், 2011

Kathavum Arintha Uravu…

காதலியே…
மூடிக்கிடந்த
என் வீட்டுக்கதவு
காற்று  அடிக்காமலே
திறந்து கொண்டது!
வெளியே எட்டி
பார்த்தேன்…
என் வீட்டை
கடந்து கொண்டிருந்தாய் நீ!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக