ஞாயிறு, 5 ஆகஸ்ட், 2012

வாழ்க்கையில் வசதியாய் வாழ வேண்டி
வசந்த பயணம் நானும் செய்தேன்...

பிறந்த காலம் முதல் - நான்
பிரிந்ததில்லை என் தாய் தந்தையை
சிறந்து வாழ வேண்டுமானால் - பிரிவை
மறந்து தானே இருக்க வேண்டும்...

(ஒரு கவிஞரின் படைப்பில் படித்தது; அனுபவித்து கொண்டிருப்பது)