சனி, 4 ஜூன், 2011

Maname…

இதயமே…
நீ துடிக்கும் நிமிடங்களில்
நினைவுகள் ரணமாய் வலிக்கிறது!
ஒவ்வொரு இரவு நித்திரையிலும்
கண்ணீர் ஆகுது ஞாபகங்கள்!
மனமே…
ஆறுதல் அடைந்துவிடு,
நான் வாழ வேண்டும்
எதிர்காலம் எனும் நம்பிக்கையில்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக