சனி, 4 ஜூன், 2011

Kalli Sirukki…

என் இதய திருடியே,
உன் அடாவடி காதல் என்னை கொல்கிறதே.
சந்தனத்தின் நிறம் போல,
மறந்தும் பிரியாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கவிதை காதலனான நான்,
இன்று உன் கலாபக் காதலனானேன் .
இன்று முதல் நீதானடி,
இந்த கள்வனின் காதலி.

என் கவிதை புயலே,
உன் அதிரடி காதல் என்னை தாக்குகிறதே.
குங்குமத்தின் நிறம் போல,
சிவந்தும் மாறாத உறவை நாடி துடிக்கிறதே.
வெறும் கனவு நாயகனான நான்,
இன்று உன் நவரச நாயகனானேன்.
இன்று முதல் நீதானடி,
எந்தன் பிரியமான தோழி.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக