வியாழன், 12 மார்ச், 2009

Ninaivellam Nee...

எதைப்பற்றி
எழுவது எனத்தெரியாமல்
எழுதத்தொடங்கினேன்…
நினைவெல்லாம்
நீயாக இருப்பதனால்
எழுதுவதெல்லாம்
கவிதையாக்கினேன்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக