வியாழன், 12 மார்ச், 2009

Kavithai Oru Kedaa...

காதல் வந்தால்
கவிதை வருமா?
எனக்கும் வந்தது கவிதை…
காதல் வந்தபோது!
இன்று
நான் எழுதிய கவிதைகளெல்லாம்
என்னைப்பார்த்து கேட்கிறது…
“காதலை தொலைத்த உனக்கு,
கவிதை ஒரு கேடா?” என்று!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக