ஞாயிறு, 8 மார்ச், 2009

Natpu...

கவிதை என்பது யோசிப்பது,
காதல் என்பது நேசிப்பது,
நட்பு என்பது சுவாசிப்பது.
யோசிக்காமல் நேசிக்காமல் இருக்கலாம்,
ஆனால்,
சுவாசிக்காமல் இருக்க முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக