சனி, 21 பிப்ரவரி, 2009

Indraiya Ulagam…

கோயிலை உடைத்தவன் வெளியே…
கேட்டை உடைத்தவன் உள்ளே…
நீதி தேவன் சிரிக்கிறான்!
உலகில் மக்கள் தொகை கூடியுள்ளது பரவலாய்…
ஆனால்,
மனிதர்களையும் மனித நேயத்தையும்தான்,
காணவில்லை எங்குமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக