செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Paasam...




பாசம் வைத்தபோது வந்தது பாவம்,
பழகி பிரிந்தபோது வந்தது சோகம்.
மனம் இனித்தது உன்னை நினைத்தபோது,
நெஞ்சம் வலித்தது உன்னை காணாதபோது.
மருந்தில்லா காயம் மனதிற்குள்,
மறக்க முடியாத துயரம் நெஞ்சுக்குள்.
கண்கள் காணாத தூரத்தில் நீயும்,
கண்டது கனவென்று அறியாத நானும்,
பாசத்தில் முழ்கியதால் வந்தது துன்பம்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக