செவ்வாய், 16 ஆகஸ்ட், 2011

Innoru Thaai...

செய்யும் பிழையில்,
கடிந்து கொண்டதில்,
புரிந்துக்கொண்டேன்...
துக்க தருணத்தில்,
ஆறுதல் அரவணைப்பில்,
தெரிந்துக்கொண்டேன்...
என்னவளே,
நீயும் எனக்கு இன்னொரு தாய்தான்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக