புதன், 18 ஜனவரி, 2012

Heart Touching Song - Enthan Kan Munne - Nanban

எந்தன் கண் முன்னே 
கண் முன்னே
காணாமல் போனேனே
யாரும் பார்க்காத விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா !! இதையா!! எதிர்ப்
பார்த்தேன்  

மழை கேட்கிறேன், எனை  எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன் விழிகளை பறிக்கிறாய்
கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா ?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
உறங்கிட விடுவாயா?




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக