வியாழன், 15 டிசம்பர், 2011

Joke

சிம்பு: ஒரு வானம் போல மனம் படச்ச மன்மதன், சிலம்பாட்டத்தில் ஒரு வல்லவன், கட்டுங்கடங்காத ஒரு காளை, கல்யாணம் கட்டிகிறத்துக்கு விண்ணைத்தாண்டி வருவாயான்னு கூப்ட்டா கூட இந்த மன்ன தாண்டி வரமாட்டிங்கிறையே எம் புள்ள...!!


சந்தானம்: ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு feelings... ஆனா உனக்கு over feelings மச்சி!! வருவா ஆனா வரமாட்டா...!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக