வியாழன், 10 நவம்பர், 2011

Feelings

ஏழாம் அறிவு வெண்திரையில் பார்க்கையில்,
உனது பிம்பங்கள் வெண்திரையில் கடந்து போகையில்,
எனது ஆறாம் அறிவுக்கு இனம் புரியாத அதிர்ச்சி...
கூடவே மகிழ்ச்சி...
கதாநாயகி உருவில் நீ,
ஆனால் பொறாமை தோன்றியது,
காரணம் உன்னருகில் அக்கதாநாயகன்...
ஐந்தறிவு ஜீவனுக்கு வில்லன் செலுத்திய கிருமியை,
கதாநாயகனுக்கு செலுத்தலாம் என்று தோன்றுகிறதே...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக